| பஞ்சாங்கம் படிக்கும் போது வாரத்தைப் பற்றிச் சொல்வதால் ஆயுள் அதிகரிக்கும்.
திதியைப் பற்றிச் சொல்வதால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.
நட்சத்திரம் பற்றிச் சொல்வதால் பாவங்கள் நீங்கும்.
யோகத்தைப் பற்றிச் சொல்வதால் நோய்கள் குணமாகும்.
கரணத்தைப் பற்றிச் சொல்வதால் காரியம் பலிதமாகும். |