| உங்கள் ஜாதகத்தில் சனி பூரம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| தயாள குணமும். உத்வேகமான ஆசைகளும் உடையவர். எழுத்தாளராக 50 வயதுக்குமேல் பெயர் பெற்று சம்பாதிப்பீர்கள். சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமையும். ஒரு ஆண். ஒரு பெண் சந்ததி உண்டு. கர்ப்ப காலத்தில் உங்கள் மனைவிக்குப் பரிவும் பாசமும் தேவை. சூரியன் கூட இருந்து. செவ்வாய் சனியின் பார்வை இருந்தால். கண் தொந்தரவுகள் ஏற்படும். |