Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, V24 சாப்ட்வேர்-> Rs.11,000 Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000. Share Market Financial Astrology Software Rs.19750, திருமணதகவல் மைய சாப்ட்வேர் Rs.7500, Cell Phone App Rs. 1100
Pay online
ஜோதிட சாப்ட்வேர்கள் Email Online வழியாக 30 நிமிடங்களில் கிடைக்கும் GOVINDANE Cell: 88077 01887 WhatsApp : 88709 74887 Email id : vs2008w7@gmail.com
Astrologer use Only ஜாதகம் திருமணபொருத்தம்... APP Download செய்ய click here
Free RishiAstro APP Download click here Scan RishiAstro App Download

நீங்கள் பிறந்த ஊரை தேர்வு செய்யுங்கள் துள்ளியமாக பலன் இருக்கும்
நீங்கள் பிறந்த ஊர்
Select Gender :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
Code :
Subscribe to Channel Click here to find out the code number.
Subscribe to receive notifications about new
astrological research.


பலன்தரும் பரிகாரத் தலம்: பதவிகளைத் தரும் உத்தமன் கோயில்!
மகாபலிச் சக்கரவர்த்தி. தன்னைவிட தான தர்மத்தில் சிறந்தவர் இல்லை எனும் செருக்குடன் இருந்தான். ஒருமுறை, குல குரு சுக்ராசாரியரின் மூலம் யாகம் ஒன்றை நடத்தினான். மகாபலியின் கர்வம் அடக்கும் பொருட்டு வாமனராக அவதரித்தார் மகாவிஷ்ணு. கையில் குடையேந்தி குள்ள பிரம்மசாரி உருவில் யாகத்துக்கு வந்தார் வாமனர். தானம் பெற மகாபலி சொல்ல, வாமனரோ தன் பாதங்களால் அளக்கும் வண்ணம் மூன்றடி நிலம் கேட்டார். நடப்பது அறிந்து குரு தடுக்க, அதையும் மீறி தானம் தருவதாகச் சொன்ன மகாபலிக்கு, விசுவரூப தரிசனம் காட்டி, ஓரடியால் நிலம் அளந்து, மற்றோர் அடியால் வான் அளந்து, மூன்றாம் அடியால் மகாபலியை ஆட்கொண்டு, தான் யார் என்பதைப் புரியவைத்தார் ஸ்ரீவிஷ்ணு.  இந்த உலகளந்த உத்தமனின் ஆலயம் இருப்பது திருக்கோவிலூர் நகரில். திரிவிக்ரம ஸ்வாமியாக அருள்பாலிக்கிறார் ஸ்ரீமந் நாராயணன்.  இருண்டு கிடந்த தமிழ் உலகில், வைணவத் தமிழ் வளர வித்து ஊன்றப்பட்டது இந்தத் தலத்தில்தான். இங்கேதான், முதல் ஆழ்வார்களான பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் மூவரும் ஒன்று சேர்ந்து தங்கள் பாடல்களைப் பாடத் தொடங்கினர்.  ஒரு நாள் கனமழை பொழிந்த நேரம். பெருமானை தரிசிக்க வந்த பொய்கையார் அசதியில் ஒரு வீட்டின் திண்ணையில் ஓரமாகப் படுத்துக் கொண்டார். சற்று நேரத்தில் அங்கே பூதத்தார் வர, ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம் என்று கூறி, இருவரும் திண்ணையில் அமர்ந்து கொண்டு பகவானின் பெருமைகளைப் பேசினர். அடுத்து, மழையில் நனைந்தபடி அங்கே மூன்றாவதாக வந்து சேர்ந்தார் பேயாழ்வார். ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம் எனக் கூறி அவரையும் வரவேற்று, மூவரும் அந்தத் திண்ணையில் நின்றபடியே பகவானின் கல்யாண குணங்களைப் பேசினர்.  நேரம் சென்றது. அப்போது, தங்களுக்கு இடையே நான்காவதாக ஒரு நபர் நெருக்கியடித்து நிற்பதை அம்மூவரும் உணர்ந்தனர். அவ்வாறு வந்தது தாமே என திரிவிக்ரமஸ்வாமி காட்டியருளினார். அந்தக் கணமே மூவரும் பகவானின் குணங்களைப் பாடத் தொடங்கினர். ""திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன், செருக்கிளரும் பொன்னாழி கண்டேன், புரிசங்கம் கைக்கண்டேன், என் ஆழி வண்ணன் பால் இன்று' என, பேயாழ்வாரும் பாடி முடித்தார்.  இவ்விதம் தமிழ் மலர்ச்சிக்கு வித்திட்ட வாமனர் ஆலயம் இருக்கும் திருக்கோவிலூர் தலத்தில், இன்னொரு சிறப்பும் உண்டு.  பொதுவாக சிவாலயங்களில் சுற்றுப் பிராகாரத்தில், விஷ்ணு துர்க்கை இருப்பதைக் காணலாம். ஆனால், பெருமாள் சந்நிதியான இங்கே, பெருமாளின் அருகிலேயே விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறாள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யும் வாய்ப்பு இந்தத் தலத்தில் கிட்டுகிறது. இந்த அமைப்பை, திருமங்கையாழ்வாரும் ""விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்டகடிபொழில்' என்று துர்க்கையையும் சேர்த்து, புகழ்ந்து பாடுகிறார். இந்த விஷ்ணு துர்க்கை அம்மைக்கு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் பூஜை செய்தால் நவக்கிரக தோஷம் விலகும் என்பதும், சகோதர சகோதரிகள் உறவு பலப்படும் என்பதும் காலம் காலமாக இருந்து வரும்  நம்பிக்கை.  இங்கே பெருமாள், நின்ற கோலத்தில் மிகப் பெரிய உருவினராய், விஸ்வரூபியாய் காட்சி தருகிறார். ""மகாபலிச் சக்கரவர்த்திக்கு காட்சி தந்ததுபோல் தனக்கும் விஸ்வரூப தரிசனம் வேண்டும் என்று மிருகண்டு முனிவர் தவம் செய்தார். அவருக்காக பெருமாள் காட்சி அளித்த கோலம் இங்கே' என்று தல புராணம் சொல்கிறது. பெருமாளின் கையில் சக்கரமும் சங்கும் இடம் மாறியுள்ளது. பொதுவாக வலக்கரத்தில் உள்ள சக்கரம் இங்கே இடக்கரத்திலும், இடக்கரத்தில் உள்ள சங்கு இங்கே வலக்கரத்திலுமாக மாறியுள்ளது.  கோயில் சுற்றுப்பிராகாரத்தில் வேணுகோபாலன், லட்சுமிநாராயணன், வீர ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர், ராமர், ஆண்டாள், சுக்ராச்சாரியார் சந்நிதிகள் உள்ளன. இங்கே மூலவர் சந்நிதி பின்புறம் வாமனர் எழுந்தருளியுள்ளார். திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம் ஆகிய பஞ்ச கிருஷ்ணாரண்ய தலங்களில் இது முதலாவது தலம். கோயில் நுழைவு வாயிலின் வலதுபக்கம் சாளக்கிராமத்தால் ஆன ஸ்ரீகிருஷ்ணர் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். இவரை தரிசித்த பின்பே மூலவரை வணங்குதல் மரபு.  பிரார்த்தனை: நல்ல பதவிகளை அடைய, பதவி உயர்வு வேண்டி, பதவி இழந்தவர்கள் மீண்டும் பதவி பெற என, இங்கே வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களது வேண்டுதல் நிறைவேறும். திருமண யோகம், குழந்தை பாக்கியமும் கிட்டும்.  இங்கு விஷ்ணு ரூபமாக இருக்கும் சக்கரத்தாழ்வாரை வணங்கினால் எதிரிகள் தொல்லை நீங்கும். இங்கே தாயாருக்கு மஞ்சள்பொடி திருமஞ்சனம், துர்க்கையம்மைக்கு குங்கும அபிஷேகம், பெருமாளுக்கு வஸ்திரம், துளசி மாலை சாத்துதல், நெய்விளக்கு ஏற்றுதல் என நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகிறார்கள் பக்தர்கள்.  கோயில் காலை 6.30 முதல் 12 மணி வரையும் மாலை 4 முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.
உங்கள் பிறப்பு சுய ஜன ஜாதகத்தில் ஆராய்ச்சி செய்து பாருங்கள்
RishiAstro App|எவ்வாறு பயன்படுத்துவது CLICK HERE GO...
வருமாணம் பிரச்சனையா|காரணம் என்ன| எளியமுறையில் சரிசெய்ய| psssrf CLICK HERE GO...
உங்கள் நட்சத்திரம் |Positive-வ அல்லது Negative-வ|எளிய பரிகாரம் |Psssrf CLICK HERE GO...
உங்கள் நட்சத்திரத்திற்கு |தினம் பயன்படும் பொருல்கள் வைத்து |எளிய முறை பரிகாரங்கள் CLICK HERE GO...
செவ்வாய் தோஷம் செவ்வாய் தோஷத்தை ஒருவரின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் இருப்பதாக கருதலாம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கல்யாணத் தடைக்கு ஆளாவார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது லக்னம், சந்திரன், சுக்கிரன் முதலியவற்றுக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாகக் கருத வேண்டும். மேற்கூறிய இடங்களில் செவ்வாய் தோஷமானது லக்கினத்திலிருந்து பார்க்கும் போது முழுமையானதாகவும், சந்திரன் நின்ற வீட்டிலிருந்து பார்க்கும் போது பாதி (1/2) தோஷத்தையும் மற்றும் சுக்கிரனிலிருந்து பார்க்கும்போது கால் பங்கு(1/4) தோஷத்தையும் அளிக்கும். பின்வரும் கிரக அமைப்புகளால் செவ்வாய் தோஷம் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் 2, 4, 7, 8 மற்றும் 12-ஆம் வீட்டிலிருந்தாலும், விதிவிலக்காகி செவ்வாய் தோஷம் இல்லாமல் செய்துவிடும். அவற்றைப் பற்றி விளக்கமாக இப்போது, காண்போம். CLICK HERE GO...
உங்களுக்கு நடக்கும் தசாபுத்தி |நன்மை கொடுக்கும் அதிரிஷ்ட |நீங்கள் தெரிந்துகொள்ள CLICK HERE GO...
அனந்த காலசர்ப்ப யோகம் ராகு 1வது வீட்டில் இருக்கிறது. கேது 7வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
குலிகா காலசர்ப்ப யோகம் ராகு 2வது வீட்டில் இருக்கிறது. கேது 8வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
வாஸுகி காலசர்ப்ப யோகம் ராகு 3வது வீட்டில் இருக்கிறது. கேது 9வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
சங்கினி காலசர்ப்ப யோகம் ராகு 4வது வீட்டில் இருக்கிறது. கேது 10வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
பத்ம காலசர்ப்ப யோகம் ராகு 5வது வீட்டில் இருக்கிறது. கேது 11வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
Save customer details psssrf.org.in, Astrology software, CLICK HERE GO...
மகாபத்ம காலசர்ப்ப யோகம் ராகு 6வது வீட்டில் இருக்கிறது. கேது 12வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
தக்‌ஷக காலசர்ப்ப யோகம் ராகு 7வது வீட்டில் இருக்கிறது. கேது 1வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
1 2 3


தலைப்பு
சூரியன் - அசுவனி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பூசம் 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
ஆணுக்கு அஸ்வனி மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...
தலைப்பு
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
விருச்சக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சந்திரன் மேஷ ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
சந்திரன் ரிஷப ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...


ஜாதக ராசி நவாம்சம் கோச்சரம் பலன்
ஜாதகர் பெயர் :
பாலினம் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Longitude
Latitude பிறந்த நாடு :பிறந்த மாவட்டம் Distric :பிறந்த மாநிலம் State:பிறந்த மாநில குறியீடு StateCode :பிறந்த ஊர் City:Longitude Latitude

திருமண பொருத்தம் பார்க்க ஜாதக பொருத்தம் விவாக பொருத்தம்
ஆண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க
பெண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க

ஜாதகர் பெயர் :
ஆண் பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Latitudegovi அட்சரேகை நிலநடுக்கக் கோட்டுக்கு வடக்கே தெற்கே உள்ள தொலைவு : Longitudegovi தீர்க்கரேகை:


ஜாதகர் பெயர் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric :


ஜோதிடம் கற்க ஜோதிட சாப்ட்வேர் கிடைக்கும். WhatsApp : 8870974887 and Cell : 8870974887 கோவிந்தன் WhatsApp : 8870974887



கிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் KP Straight Line (Adjusted) முறைப்படி கோச்சாரம் - புதுச்சேரி அட்சாம்சம் தீர்க்காம்சம் பயன் படுத்தப்பட்டுள்ளது

Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, 33 சாப்ட்வேர்-> Rs.11,000 USB KEY & PASSWORD இல்லை - Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000 USB KEY உண்டு 12/15/2025 7:27:55 PM


சங்கர காலசர்ப்ப யோகம் ராகு 12வது வீட்டில் இருக்கிறது. கேது 6வது வீடு வீட்டில் இருக்கிறது.



வருமாணம் பிரச்சனையா|காரணம் என்ன| எளியமுறையில் சரிசெய்ய| psssrf



சங்கினி காலசர்ப்ப யோகம் ராகு 4வது வீட்டில் இருக்கிறது. கேது 10வது வீடு வீட்டில் இருக்கிறது.