| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய்கார்த்திகை நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| அரசாங்க மூலமாக அதிக உதவிகள் பெறுவீர்கள். அதனால் செல்வம் சம்பாதிப்பீர்கள். தொழிலில் மிக எளிதான கஷ்டமில்லாத முன்னேற்றங்கள் ஏற்படும். பார்ப்பதற்கு அழகாக இல்லாவிட்டாலும். நீங்கள் மிகவும் படித்தவர்களாக இருப்பீர்கள். புனித புராணங்களை ஆழமாக ஆராய்ச்சி செய்து நன்கு அறிவு பெறுவீர்கள். தோற்கடிக்க முடியாதபடி வாக்கு வாதங்கள் செய்வீர்கள். ஸ்பெகுலேஷன் லாபம் |