| எடுத்திடவே யேமமதுயென்னசொல்வேன் யெழிலான வைப்பதுவும் பிறவித்தங்கம் கொடுத்திடவே செம்பதனில் நூற்றுக்கொன்று கொற்றவனே தானுருக்கிக்கொடுத்தபோது தடுத்திடாவர்ணத்து சோடகமுமாகும் தாக்கான செம்பதுவும் தங்கச்செம்பாம் கொடுத்திடா சமுசாரிக்கானவேதை கேசரத்திலிந்தவருஞ் செடீநுயலாமே |