| கேட்கையிலே ஆருடைய வர்க்கமெனில் கெடியான மூலவர்க்ககாலாங்கிநாதர் தாட்டையிலே காலாங்கி மைந்தன்போகர் சார்பானசீஷனென்று சொல்லிக்காட்டு வீட்கையிலே சந்தோஷித்தழைத்தேயுன்னை வேண்டிதோர் பாஷாணமூலிகையுமீடீநுவார் வாடகையிலே கடுசற்றும்வேட்டை நாடீநுபோல் மாயத்தே யுண்மையுள்ளவாதந்தானே |