| வறுமைபோலுண்டுடுத்தி வாதம்பாரு மகாசெறிமாயத்தே யழுந்திடாதே வறுமைபோல் திரிந்துகொண்டு காயசித்திபண்ணு மகத்தான ரிஷிகளைத்தொண்டுபண்ணு வறுமைபோல் திரிந்துகொள்ளுநாட்டிலுள்ள நாட்டிலுள்ள போக்கு மன்னுயிருந்தன்னுயிராடீநு மனதிலுண்ணு வறுமையாம் மலையிலுள்ள வதிசயத்தைப்பாரு மகாமூலிபாஷாண வகையைத்தேடே |