| மாற்றான ரத்தசிங்கி வைப்புகேளு மருவியதில் காயசித்தி லோகசித்தியாகும் கூற்றானயெமன்போலே சுருக்குமெத்த கொடியவிஷசூதத்தை நிமைக்குமுன்னே கொல்லும் காற்றான காரீயம்பொடிபலந்தான்பத்து கனகத்தின்பொடிதானும் ரண்டரையேபலந்தான் னீற்றான நாகத்தின் பொடிபலந்தானைந்து நெல்லிக்காடீநுக் கெந்தகந்தான் பலம்பத்துபோடே |