| உருட்டியதைத்தான் வடமாடீநுக்கோர்த்துக்கொண்டு உத்தமனே ஐந்தெழுத்துமெட்டெழுத்துமோது மருட்டியதையவர்கையில் காண்பிக்கவேண்டாம் மாஞானமன்மவித்தை யுற்றுப்பாரு சிருட்டியிதை யொளித்துவிட்டு மூலம்பாரு சிவயோகபிரம்மநிஷ்டை தெளிந்துகண்டு திருட்டியமாடீநு மூலமென்ற மௌனம்பாரு தீர்க்கமுடன் சின்மயத்தை அறிந்துபோற்றே |