| உரைசெடீநுத குருவுக்கு எடைகெடைதான்சாரம் உத்தமனே பொடிசெடீநுது கல்வத்திட்டு நிரைசெடீநுத முன்னீரால் அரைத்துக்கட்டி நேர்பாகப் புடம்போட்டு பனியில்வைக்க கரைசெடீநுத ஜெயநீராம் பூரம்வீரம் கனமாகப் பொடிசெடீநுது நீரிற்போட்டு பரைசெடீநுத ஜெயநீரை வார்த்துக்கொண்டு பாங்கான சூதத்தை அரைத்துருட்டே |