| வாங்கியே மேல்கவசந் தள்ளிப்போட்டு வாசியர்முன்குழம்பில் பிசறிக்கொண்டு தேங்கியே மூன்குகையில் வைத்துப்பூசிச் சிறப்பாக முன்போலப்புடத்தைப்போடு தாங்கியே இப்படிதான் மூன்றுதரம்போடு தவளம்போல் குருவாகும் செம்புதானும் ஓங்கியே இக்குருவுக்கென்னவொப்பு உத்தமித்தாயொப்பென்று வுரைசெடீநுதேனே |