| பாடீநுந்திட்டேன் அண்டத்தில் நுழைந்துபார்த்தேன் பலகோடிசித்தர்கள் வாசித்தார்கள் ஆடீநுந்திட்டு அனைந்திடும் நூலார்தான் சொன்னார் ஐயனே எனக்கேட்டே னடிவணங்கி காடீநுந்திட்ட சிவன்தானும் தாடீநுகண்டுசொன்னார் தனி ஏழுலட்சத்தை கரைகண்டுபார்த்தோம் தோடீநுந்திட்ட இந்தநூல் பெருக்கமெத்த சுருக்காதே போனவென்ன வெனக்கேட்டேனே |