| மூடியே சீலைசெடீநுது குருதான்கெல்வி முயற்சியாடீநுச் சட்டிதனைப்புதைத்துப்போடு நாடியே மேற்சட்டி தெரியவிட்டு நழுகாமல் புடம்போடு பத்தெருவிலப்பா தேடியே ஆறவிட்டு எடுத்துப்பாரு சிறப்பாக உருகியெல்லாம் சாறுதனில்நிற்கும் வாடியே மணியெல்லாம் பொருக்கிக்கொண்டு மறுபடியும் சாறொக்கப்படிதான்வாறே |