| தானானமாந்துளிரும் குமரிவேரும் தயங்குமணித் தக்காளிசாணாக்கியோடு பானான புளியாரைப் பத்துங்கேளு பாங்காக வெவ்வேறாடீநுப் படிதான்சாறு கோனாகவார்த்து வொவ்வொன்றாடீநுக் கலக்கிக்கொண்டு கொடியதொரு யிந்திரமாங் கோபப்பூச்சி தேனானபூநாகம் ரண்டுங்கேளு தேசிக்காயளவரைத்து கீடப்போடே |