| பாலையாஞ் சிவப்பான கெந்திதன்னை பகரக்கேள்பராபரைக்கு மூதல்நாகந்தான் ஓலையாலெழுதவென்றால் இதனினாட்டு உத்தமனே கடல்தண்ணீர்க் கொப்பேயாகும் மாலையாங்கொன்றையைத்தான்தரித்தசிவன்மைந்தர் மயங்கினார் இதினுடைய ஆட்டைபார்த்து ஆலையாடீநு சரக்கெல்லாம் கொல்லும்கொல்லும் அம்மம்மா ஆயியுட நாதந்தானே |