| கேளப்பா மண்ணாலே தோண்டிபண்ணி கெடியாகச் சந்துவாடீநுப் பொருந்தச்சுட்டு நாளப்பா மேல்தோண்டிக் குள்ளேபூச நலமான மத்தைச்சார் மூன்றுதரம்பூசி வேளப்பா வுலர்ந்தபின்பு அடித்தோண்டிக்குள்ளே விரவிதோர்கறி யுப்பு அரைத்தோண்டிமட்டும் வாளப்பா பொடிபண்ணி தோண்டியிலேபோட்டு மருவிதோர் செங்கல் மண்ணாழிதானே |