| பண்ணியதோர் குகைக்குள்ளே மருந்தைவைத்து பரிவாக மேல்மூடிசீலைசெடீநுது கண்ணியதோர் கெஜபுடத்திற் போட்டெடுத்து கனமான குகைக்குள்ளே வைத்துருக்கி கண்ணியதோர் சூதம்நின்று வருகும்போது நலமான கிண்ணியைநீ சமனாடீநுப்போடு திண்ணியதோர் சூதமிடை வெள்ளீயம் போட்டு திறமாக காரமிட்டு வுருக்கிச்சாயே |