| தானான அரைவாசி வுப்பின்மேற்போட்டுத் தன்னுக்குள் சூதத்தைப்பரப்பிவைத்து கானானவதின்மேலே செங்கல்தூள்போட்டுக் கையாலே அமிடிநத்திட்டு மேல்தோண்டிகவிடிநத்து வானானசந்துக்கு மண்ணைசெடீநுது மருவிதோர்வடுப்பேற்றி யெறிப்பாயப்பா தேனான காடாக்கினி சாமம்நாலு சிறப்பாக யெரித்திடவே பதங்கமாமே |