| சுருக்கான மஹேஸ்பரத்தின் பதியைத்தாண்டி சூ என்றசதாசிவமிடத்தே காலையூன்றி மகத்தான சிகாரத்தை வைத்துப்பாரு மகத்தான சித்தோடும் கெனனமாகும் செருக்கான மனோன்மணி மாதாவின்பாதம் திரமானவாசிவைத்துப் படியேபார்க்க பெருக்கான மெடீநுஞான நிராதாரந்தான் செடீநுவான வாசினைதான் தானும்நீயாமே |