| தூக்குவது அரிதாரஞ் சிலையுங்கெந்தி துடியானவெள்ளையொடு கெவுரிலிங்கம் ஆக்குமது கடல்நுரையும் வீரந்தொட்டி அழகான குதிரைப்பல் அன்னபேதி தேக்குவது பூநீறுத்தியானமாகும் சிறப்பான வெண்காரங்காந்தஞ்சிங்கி நீக்குவது அப்பிரேகம் ராசவந்தாம் நேரான நிமிளையொடு பொன்னம்பர்தானே |