| ஆமிந்தமணிநின்று வுருகும்போது அந்திடைக்குத் தங்கமிட்டு ஆட்டுஆட்டு சேமிந்தகெந்தகத்தை ரெட்டுயிட்டு சிறப்பான பொற்றலையின் சாற்றாலாட்டி போமிந்தசரக்கதனைக் குப்பியில்வைத்துப் புகழாக சீலைமண்வலுவாடீநுச்செடீநுது ஓமிந்தகாசிபென்ற மேருக்கேற்றி உற்பனமாம் வானுகையின் மேலேவையே |