| பண்ணியபின் சதமுகமாம் குருவுமாச்சு பணவிடைதான் பத்துமெடுத்தொன்றாடீநுக்கூட்டி ஒண்ணிப்பின் கல்வத்தில் முன்னீராலாட்டி உத்தமனே செப்புக்குளெடுத்து நண்ணியபின் மேல்மூடிசீலைசெடீநுது நலமாக வஞ்செருவிற் புடத்தைப்போடு எண்ணியபின் ஆறவிட்டு எடுத்துக்கொண்டு இதமான பொற்சிமிளிற் பதனம்பண்ணே |