| போட்டுமே வாழையுடகிழங்குசாற்றில் புகழாகத்தெளிவிறுத்து அடுப்பில்வைத்து ஊட்டுமேசுண்ணாம்பு சொல்லக்கேளு உயர்ந்தவாங்கூமச்சி சுண்ணம்பண்ணி நாட்டுமே பலம்ரண்டு நிறுத்துப்போட்டு நயமான குழம்பாகும் பதத்திற்கேளும் ஆட்டியே அன்னமென்றபேதியோடு அசையாதலிங்கமது ரண்டுந்தூக்கி பூட்டியே பொடிபண்ணி குழம்பிற்போட்டு புரட்டியெல்லாம் வாங்கியல்லோ கல்வத்தாட்டே |