| போட்டெல்லாம் அடுப்பேற்றி உப்பாடீநுக்காச்சி பொலிவான பின்பெடுத்து கல்வத்திட்டு மூட்டெல்லாம் முந்நீரால் அரைத்துக்கட்டி மூன்றுபுடம்போட்டெடுத்து வைத்துக்கொள்வாடீநு ஆட்டெல்லாஞ் சூதத்திலாட்டு ஆட்டு அண்டபகிரண்டமுதல் வெந்துநீரும் காட்டெல்லாம் வாழையுட சருகுசுட்டு காரியமாடீநுபதக்களந்து பாண்டத்திற்போடே |