| வாங்கும்போ தடுப்பேற்றி யெரிக்கும்போது வளமான நன்டோடு சுன்னம்பண்ணி தாங்கும்பேரண்டு பலங்கூடப்போட்டு தயங்காதே யடுப்பேற்றி யெரிப்பாயானால் ஓங்குமப்போ குழம்பான பதத்தைப்பார்த்து உற்றுநின்ற சரக்கையினி சொல்லக்கேளு தூங்குமப்போ சூதமிரண்டு பலத்தைப்போடு துடியாக கெந்தியுப்பு ரெண்டுபலம்போடே |