| போட்டெல்லாங்கெருடனுடகிழங்குசாற்றில் புகழாகவூறவைத்து மூன்றுநாள்காண் நூட்டிதெல்லாம் கல்வத்திலிட்டுயாட்டி அதிற்போடு மருந்தினைத்தான் அறையக்கேளு நீட்டிதெல்லாம் அரிதாரஞ்சிலையுங்கெந்தி நேரானவெடியுப்பு சீனஞ்சூடன் பூட்டிதெல்லாம் சாம்பிரானிச் சாரம்வீரம் புகடிநந்த கருங்குங்கிலியப்பூநீர்தானே |