| தானென்ற மனதையுற்றுப் பார்த்தானால் சண்டான கோபத்தைநிறுத்தமாட்டார் ஊனென்ற சுகத்தையல்லோ இச்சித்துக்கொண்டு ஊற்றகின்ற சயயோகத்தாலேகெட்டு வானென்ற பொருள் தேடமாட்டார் மாண்பர்மகத்தான அறுதலத்தின் தரிசனையைப்பாரார் மானென்ற ஞானவெள்ளமுண்டுகொண்டு பதறாமலிருக்கனிபார் மூடர்தாமே |