| வைத்திட்டு தீயெரிப்பாடீநு பனிரண்டுசாமம் வாகான கமலம்போல்தீதைமூட்டு கைத்திட்டு ஆறவிட்டுமூன்றுநாள் போடு சாதகமாடீநு ஆறியபின்னுடைத்துப்பாரு மெடீநுத்திட்டு மேலேறிப் பதங்கிப்போகும் மூர்க்கமாம் பாஷானம் இந்திரனாம் கைத்திட்ட விலாபக்கஞ் சோரமென்றநாமம் காணப்பா அடியில் நின்றால்நாகமாமே |