| கொதிக்கையிலே கரூமத்தஞ்சாறுவாறு கூசாதே வெண்ணெடீநுப்போல் வாருமட்டும் விதிக்கையிலே வெண்ணெயெல்லாம் வழித்துக்கொண்டு மேலான குளிர்ந்தநீரில்போட்டு மதிக்கையிலே ஆரையிலை கவசங்கட்டி வகையாக யீரஞ்சு புடத்தைப்போடு துதிக்கையிலே மணியாலே சிவத்தைப்பண்ணு செனனமென்ற மூவேழுமோஷந்தானே |