| ஆட்டுவது எருக்கம்பால் நாலுசாமம் அப்பனே மெழுகாகும்பதத்தில்வாங்கிப் பூட்டுவது தெல்லுபோல் வில்லைகட்டி பேரான பூப்புடத்தில் தயிலம்வாங்கி நாட்டுவது பரணியிலே அடைத்துநலமாக அரப்பொடிதான் பலமுமெட்டு மூட்டுவது தயிலத்திற் பிசறிக்கொண்டு முயற்சியாடீநு காரமிட்டு உருக்கிடாயே அயச்செம்பு |