| தயிலமெல்லாம் வீடிநவதற்கு மூன்றுபுடம்போடத் தங்காமலிறங்கிப்போகும் பீங்கானுள்ளே அகிலமெல்லாமீந்தாலும் தயிலவிலைக்கொவ்வாது ஆச்சரியம்பரிமேலே பூசிக்காடீநுச்சு மயிலமெல்லாந் தங்கமதுசெம்பேயாகும் மாசற்றசெம்பொன்னும் நவலோகங்கோடி கயிலமெல்லாமுன்கையிலே செம்பையீயக் கண்கொள்ளா வேதையுமாம் கண்டுபாரே கேசரத்தின்தயிலம் |