| போட்டிடு தூரத்தேநின்று கொள்ளுபுகைமேலே பட்டுதென்றால் சடம்விரிந்துபோகும் வாட்டிட்டு சரக்குதனில் ஏத்துப்போட மகத்தான மெழுகுமாகும் நீட்டிட்டு ஏறவென்றே கிளிஞ்சல்தன்னை நீரோடேயுவமண்ணுந்தன்னிலேபோட்டு காட்டிட்டு அடுப்பேற்றி எரித்துவாங்கி கனபுடமாடீநுப் போட்டெடுத்து தூளாடீநுப்பண்ணே |