| வாட்டியே கவிசுக்கு மருந்துகேளு வகையாக பேறனென்ற கிளிஞ்சல்தன்னை வாட்டியே சுண்ணாம்புஞ் சவுட்டுமண்ணில் கலங்காதே தண்ணீரில் கலந்துகொண்டு மூட்டியே தீயெறித்து வற்றுமட்டும் உத்தமனே புடம்போட்டுத்தூளாடீநுப்பண்ணி நாட்டதியே திராவகத்தால் அரைத்தரைத்து நலமாக ஐந்துபுடம்போட்டுத்தீரே |