| நினைக்கவே ஐம்புலனும் ஒடுங்கிப்போகும் நோடீநுமூப்பு சாடுநரை திரையும்போகும் கனைக்கவே காயசித்தி வாதசித்துங் காணும் கண்ணிமைக்குள் போற்றுயிர் கடிகிமீளும் அனைக்கவே சாக்கிரத்தில் இருந்துகொண்டு ஆயியொடு அப்பனுந்தான் கூத்தும்பார்த்து தனைக்கவே சரியொடு கிரிகையோகம் சார்ந்ததோர் ஞானமெல்லாம் தானானாரே |