| வாங்கியெல்லாம் முன்போலே அரைத்தெடுத்து வரிசையாடீநு ஐந்துமுறைதீர்ந்துயேறு தாங்கியே செந்தூரம் அருணன்போலே தலத்திலே இருக்குமப்பா இதனின்வேதை ஓங்கியே கோடிக்கு ஒன்றுஓடும் உத்தமனே கதலியுட பழத்தைவாங்கி தேங்கியே பணவிடைதான் உள்ளேகொள்ள சிவசிவாசூரியன்போல்தேகமாச்சே |