| அஞ்சானசத்தியென்ற சாரம்நாலு அழகான கெந்தியுப்பு பலந்தான் மூன்று வஞ்சான வுருவியுப்பு பலந்தானொன்று வகையெல்லாம் பொடித்துயொரு சட்டியிட்டு கஞ்சான கழுதையுட ரத்தம் வார்த்து கடுகரைத்து ஏழுநாள்ரவியிற்போடு அஞ்சான அடிகனத்த கவாசத்திட்டு துடியறவே அடிக்கவசமட்டும் போடே |