| போட்டுவா முன்சொன்ன சூதத்திலாட்டி பெரிதான கெந்தகத்தைச் சுத்திப்போடு கேட்டுவா பொடிபண்ணி மேறுக்கேற்றி கெடியான வானுகையில் மேலேவைத்து நாட்டுவா பனிரன்டு சாமந்தீயை நலமாகஆறவிட்டு எடுத்துப்பாரு காட்டுவாடீநு மாதளப்பழம் பூப்போலேயாகும் சாத்திரத்திற் கொண்டாடும் வேதைதானே |