| வாங்கியே காந்தத்தில் பிசறிக்கொண்டு வளமான சரவுலையில் வூதுவூது தாங்கியே காட்டோடு சத்தாடீநுவீழும் தப்பாமல் சத்தெல்லாம் பொருக்கிக்கொண்டு தேங்கியே கரடெடுத்துத் தயிலத்தில்பிசறிச் செப்பரியநாளத்தால் ஊதித்தீரு பங்கியே ஐந்துதரம் ஊதித்தீரு பரிதிபோல் செம்பாக நிறமுமாச்சே |