| கட்டியே அஞ்செருவிற் புடத்தைப்போட்டு கைம்முறையாடீநு ஆறவிட்டு எடுத்துப்பாரு தட்டியே மாதளம்பூப்போலேயாகும் தனையெடுத்து ஆயிரத்துக்கொன்றேபோடு மட்டியே மாற்றென்ன பதினாறுகாணும் மைந்தனே பணவிடைதான் பாலிலுண்ணு நாட்டியே காயமது இரும்புத்தூணாம் என்னென்ன கடித்தாலும் செத்துப்போமே |