| வார்த்துமே அடுப்பேற்றி வில்லைதட்டி வாகான கமலம்போல் எரிநேர்ப்பாக ஏர்த்துப்பொறுத்த பதந்தன்னில்வாங்கு யிருபுவிமுந்துருத்தியிட்டுச் சரவுலையிலூது பேர்த்துமே மணிமணியாடீநுச் சத்துவிழும் பேராகக் கட்டையெல்லாம் சோதித்துவாங்கி கார்த்துமே முன்போலக் காரங்கூட்டி கலங்காதே ஐந்துதரம் ஊதிடாயே |