| ஒன்றான கெந்தகந்தான் பலமோபத்து உத்தமனே சுத்திபண்ணி அயச்சட்டியிட்டு கன்றான குமரிச்சோர் கீடிநமேலுமிட்டு கலறவே கொதிப்பாக நாலுசாமம் பன்றான பழச்சாறு சுருக்குப்போடு பருவமாடீநுப் புங்கம்பால் நாலுசாமம் கன்றான நிழலுலர்த்திக் கல்வத்திட்டுக் கடுகவே பொடிபண்ணி மாந்துளிரின்சாறே |