| தாமான சித்துமுனி ரிஷியார்முன்னே தகமையுடன் பாடிவைத்த சத்தகாண்டம் ஆமேதான் பசுபசுங்கிள்ளைமுன்னே வப்பனே யருங்காக்கை சத்தம்போலும் வேமேதான் செந்தமிழாற் சித்தர்முன்னே வேட்கையுடன் யான்செடீநுத சத்தகாண்டம் தாமேதான் புல்லறிவா லுரைத்ததாலே தண்மையுடன் பெரியோர் புன்னகையுமாமே |