| பகரவே புஜண்டமகா ரிஷியாருக்கு பண்புடனே வெகுகோடி சரணஞ்சொன்னேன் நிகரவே யவர்பாதந்தொழுதுபோற்றி நீதியுடன் தலைகுனிந்து முடிகள்சாடீநுத்தேன் சகராஜபரிட்சித்து மன்னனுக்கு சட்டமுடன் சோதிடங்கள் தாமுரைத்த சுகரென்ற ரிஷியார்க்குச் சரணஞ்சொன்னேன் துப்புரவாடீநு அவர்பாதம் பணிந்திட்டேனே |