| வித்தகனே இவர்களெல்லாம் தெடீநுவமல்ல விண்ணுலகம் பதிப்பதற்கு கூடுமோதான் செத்தவர்கள் கோடிமனு மாண்பருண்டு தேவாதி தேவரிஷியானபேரும் கைத்தவங்கள் தான்மறந்து மண்ணாடீநுப்போனார் காசினியில் யாவருந்தான் இப்படியேபோனார் மெடீநுத்தவங்கள் செடீநுதுமல்லோ காரம்பூண்டு வெகுகோடி மாண்பர்களும் இருக்கின்றாரே |