| போதிக்க வின்னமொரு வயணஞ்சொல்வேன் பொங்கமுடன் புலிப்பாணி புகழுள்ளானே ஆதித்தன் சந்திரன்போல் பௌத்மசித்து அரகராயென்னசொல்வேன் கிரியிலப்பா ஜோதிபிரகாசமென்ற காலாங்கிநாதர் சொர்ணமென்ற கிரியைதனில் செல்லும்போது சாதியிலாதவனார் பௌத்மசித்து சட்டமுடன் நெடுந்தவசி பார்த்திட்டாரே |