| பாரேதான் பிரளயங்கள் வந்தபோது பாங்கான காலாங்கி மலையின்பேரில் நேரேதான் நெடுங்காலந் தவசிருந்து நேர்மையுள்ள பிரம்மகுல சித்துதானும் சீரேதான் கிரிதனக்கு கீடிநபாகந்தான் சிறப்புடனே தவமிருந்த ரிஷியார்தம்மை ஆரோதான் காண்பதற்கு வையகத்தில் வப்பனே யாராலும் முடியாதன்றே |