| பார்த்தாரே கரசிங்கரிஷியார்தம்மைப் பட்சமுடன் காலாங்கி காணும்போது தீர்த்தமுடன் ரிஷியாரின் தவசின்வேடம் திரேகமெல்லாம் சிம்பத்தின் ரூபமாகும் நேர்த்தியுள்ள வர்ணமது தங்கவர்ணம் நேர்மையுடன் வையகத்திலிருந்தசித்து ஆர்த்ததொரு திருமுகம் மனிதரூபம் வப்பனே தவநிலையை அறிந்திட்டாரே |