| வைத்து மேலடைமூடி சட்டியில்வைத்து வாகாக நாற்சாமம் தீயைமூட்டி மொடீநுது மேல்மூடி யொருசீலைசெடீநுது முசியாமல் நூறெருபுடத்தேபோடு தைத்துமே ஆறவிட்டு யெடுத்துப்பாரு தவளம்போல் அப்பளிங்கு நிறமாகிநிற்கும் நைத்துமே கரிச்சோரில் இந்தவுப்பையிட்டு நலமாக நாள்தோறும் கொண்டிடாயே |