| இட்டாரே கருவூரார் என்றசித்து எழிலான வையகத்தின் மகிமைகோடி சட்டமுடன் செடீநுதல்லோ யாகம்பூண்டு சதுராக நெடுங்காலந் தாமிருந்தார் திட்டமுடன் காலாங்கி நாதர்தாமும் தீர்க்கமுடன் கருவூரார் தன்தனக்கு வாட்டமுடன் முதலியதோர் மகிமையெல்லாம் வளமுடனே உபதேசஞ் செடீநுதார்பாரே |