| வந்தாரே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வளமான புலிப்பாணி யறி வுள்ளானே இந்தமானிலத்தில் வெகுவதிசயங்கள் எழிலான சித்துமுனி கோடாகோடி சுந்தரனார் காலாங்கிநாதர்பக்கல் துப்புரவாடீநு வந்தவர்கள் லக்கோயில்லை விந்தைகளும் மிகச்செடீநுதார் ரிஷியார்தாமும் விண்ணுலகு கருவூரார் சித்துபாரே |